டெல்லி: அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் முடிவு செய்துள்ளது. அயோத்தி விவகாரம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் நடத்திய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.