சீர்காழி அருகே நல்லிவிநாயகபுரத்தில் கதண்டு கடித்து 8 பேர் காயம்

நாகை: நாகை மாவட்டம் சீர்காழி அருகே நல்லிவிநாயகபுரத்தில் கதண்டு கடித்து 8 பேர் காயம் அடைந்துள்ளனர். பேருந்துக்காக காத்திருந்தவர்களை கதண்டு கடிதத்தில் 8 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: