குற்றம் தமிழக - கேரள எல்லையான ஆணைக்கட்டி அருகே மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த 2 பேரிடம் விசாரணை Nov 09, 2019 மாவோயிஸ்ட் ஆர்வலர்கள் தமிழ்நாடு கேரளா வெள்ளகுளம்: தமிழக - கேரள எல்லையான ஆணைக்கட்டி அருகே மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த 2 பேரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. வெள்ளகுளம் பகுதியில் இருந்து தப்பிய தீபக், ஸ்ரீமதி ஆகியோரை பிடித்து மத்திய உளவுத்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.
முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ2.47 கோடி மோசடி: தந்தை, மகன், மருமகள் மீது வழக்கு
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை
உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார்