அறந்தாங்கி அருகே ஏ.டி.எம். இயந்திரத்தில் கொள்ளை முயற்சி : போலீஸ் விசாரணை

புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே மணல்மேல்குடியில் உள்ள இந்தியன் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தில் மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஏ.டி.எம். இயந்திரத்தை உடைக்க முடியாத காரணத்தால் பணம் தப்பியுள்ளது. இந்த கொள்ளை முயற்சி தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: