இந்தியா பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த 2 இந்திய இராணுவ அதிகாரிகள் ராஜஸ்தானில் கைது Nov 07, 2019 இராணுவ அதிகாரிகள் இந்தியன் ராஜஸ்தான் இரண்டு ராஜஸ்தான் ராஜஸ்தான்: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த 2 இந்திய இராணுவ அதிகாரிகள் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளனர். ராணுவ வீரர்கள் ரவி வர்மா, விசித்ரா பெஹேரியா ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போராட்டங்கள் நடத்தியபோதும் தடையை அமல்படுத்தி விட்டு தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதிப்பதா?
ஹாசன் தொகுதி எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மீது புகார் உதவி கேட்டு வந்த பெண்களை பலாத்காரம் செய்த தேவகவுடா பேரன்: ஆபாச வீடியோக்கள் வெளியானதால் பரபரப்பு
உலகின் 3வது பொருளாதார நாடு யார் பிரதமராக இருந்தாலும் இந்தியா சாதிப்பது நிச்சயம்: பிரதமர் மோடி மிகைப்படுத்தி பேசுவதாக ப.சிதம்பரம் கருத்து
2 கட்ட தேர்தல்களில் மொத்த வேட்பாளர்களில் 8% மட்டுமே பெண்கள்: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 76 பேர் போட்டி
‘மகாதேவ்’ சூதாட்ட செயலி வழக்கில் தலைமறைவாக இருந்த பாலிவுட் நடிகர் கைது: சட்டீஸ்கரில் மும்பை போலீஸ் அதிரடி
ஒரே இடத்தில் வாக்கு சேகரிக்க சென்றபோது ஒய்எஸ்ஆர் காங்.-ஜனசேனா கட்சியினர் நடுரோட்டில் ஆக்ரோஷ மோதல்: திருப்பதியில் பரபரப்பு