பரங்கிமலை: பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள் 11 பேரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினர். மேடவாக்கம் செயல் அலுவலர் பாபு, சிட்லபாக்கம் செயல் அலுவலர் சேதுபதி உள்பட 11 பேர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள் 11 பேரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
- தாக்குதல்கள்
- லஞ்ச் திணைக்களம்
- வீடுகள்
- அலுவலக ஊழியர்கள்
- வீடுகள்
- பரங்கிமலை பஞ்சாயத்து
- பரணமமலை பஞ்சாயத்து யூனியன்
- அலுவலக ஊழியர்கள்