கர்நாடக பிரிமீயர் லீக்கில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பெல்லாரி அணியின் கேப்டன் உள்பட 2 பேர் கைது

கர்நாடகா: கர்நாடக பிரிமீயர் லீக்கில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பெல்லாரி அணியின் கேப்டன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெல்லாரி அணியின் கேப்டன் சி.எம்.கவுதம், அப்ரார் காலிஸை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது.

Related Stories: