மதுரை: உயர்நீதிமன்ற மதுரை கிளையின் பிரதான வாயில் முன் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் காவலர்களால் தாக்கப்பட்டதை கண்டித்து வழக்கறிஞர்கள் சங்கம் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் வழக்கறிஞர்கள் காவலர்களால் தாக்கப்பட்டதை கண்டித்து உயர்நீதிமன்ற கிளை முன் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
- ஆர்ப்பாட்டங்கள்
- கிளை
- வழக்கறிஞர்கள்
- தாக்குதல்
- உயர் நீதிமன்றம்
- டெல்லி டெல்லி உயர் நீதிமன்றம்
- காவலர்கள்