அரியானா மாநிலத்தில் 50 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணறில் விழுந்த 5 வயது சிறுமி இறந்த நிலையில் மீட்பு

அரியானா: அரியானா மாநிலத்தில் 50 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணறில் விழுந்த 5 வயது சிறுமி இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. கர்னல் அருகே ஹர் சிங்புரா கிராமத்தில் 5 வயது சிறுமி நேற்று ஆழ்துளை கிணற்றில் விழுந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: