புதுக்கோட்டை மீனவர்கள் 10 பேரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு

யாழ்ப்பாணம்: புதுக்கோட்டை மீனவர்கள் 10 பேரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டனர். இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 10 பேருக்கு நவ.13-ம் வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

Related Stories: