தெற்கு காசாவில் உள்ள ரபாவின் சில பகுதிகளில் இருந்து பாலஸ்தீனியர்கள் வெளியேற இஸ்ரேல் எச்சரிக்கை!!

ரபா : தெற்கு காசாவில் உள்ள ரபாவின் சில பகுதிகளில் இருந்து பாலஸ்தீனியர்கள் வெளியேற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தரைவழித் தாக்குதலை நடத்த இருப்பதால் மக்கள் உடனடியாக வெளியேற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post தெற்கு காசாவில் உள்ள ரபாவின் சில பகுதிகளில் இருந்து பாலஸ்தீனியர்கள் வெளியேற இஸ்ரேல் எச்சரிக்கை!! appeared first on Dinakaran.

Related Stories: