யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் தண்டனை ரத்து செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர் விடுதலை..!!

கொழும்பு: யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் தண்டனை ரத்து செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 6 மாத கால சிறை தண்டனை ரத்தான மீனவர்கள் 3 பேரை ஊர்க்காவல் நீதிமன்றம் விடுதலை செய்தது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைதான 3 மீனவர்களுக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

The post யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் தண்டனை ரத்து செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர் விடுதலை..!! appeared first on Dinakaran.

Related Stories: