டெல்லியில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள்-போலீஸ் மோதல் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: டெல்லியில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள்-போலீஸ் மோதல் தொடர்பான வழக்கில்  வழக்கறிஞர்களை தாக்கிய காவல் அதிகாரிகளை கைது செய்ய காவல்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: