செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் மின்சார ரயிகள் திடீரென நிறுத்தம்: பயணிகள் அவதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் மின்சார ரயிகள் திடீரென நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். 30 நிமிடங்களுக்கும் மேலாக மின்சார ரயிகள் இல்லாததால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்வோர் பாதிப்படைந்துள்ளனர்.

Related Stories: