மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதை அடுத்து நாகை மாவட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையோரத்தில் நிறுத்தம்

நாகை: மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதை அடுத்து நாகை மாவட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. நாகை, நம்பியார் நகர் மீன்பிடி துறைமுகங்கள், நாகூர் மீன் இறங்குதளம் ஆகிய இடங்கள் வெறிச்சோடின….

The post மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதை அடுத்து நாகை மாவட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையோரத்தில் நிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: