வங்கதேசத்துக்கு எதிரான டி-20 கிரிக்கெட் போட்டி: இந்திய அணி அறிவிப்பு

டெல்லி: வங்கதேசத்துக்கு எதிரான டி-20 கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வங்கதேசத்துடன் டி-20 போட்டியில் மோதுகிறது. ரோகித் சர்மா, ஷிகர் தவான்,கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். தொடர்ந்து ரிசப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், குருனால் பாண்டியா, சஹால், ராகுல் சாகர், தீபக் சாகர், கலீல் அகமது, சிவம் துபே, சர்துல் தாகூர் ஆகியோர் வங்கதேசத்துக்கு எதிரான டி-20 தொடரில் இடம்பிடித்துள்ளனர்.

Related Stories: