திருப்பூரில் மாமியாரை தனது தாயுடன் சேர்ந்து மருமகள் கொன்று புதைத்தது அம்பலம்

திருப்பூர்: திருப்பூரில் செல்வராஜ் - வசந்தாமணி தம்பதி கொலை வழக்கில் மேலும் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. வெள்ளகோவில் அருகே மாமியாரை தனது தாயுடன் சேர்ந்து மருமகள் கொன்று புதைத்தது அம்பலமாகியுள்ளது. மாமியார் ராஜாமணியை தனது தாய் கண்ணம்மாளுடன் சேர்ந்து மருமகள் பூங்கொடி கொன்று புதைத்துள்ளார்.

Related Stories: