குற்றம் வேதாரண்யம் அருகே கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 2 பேர் உள்பட 3 பேர் கைது Oct 19, 2019 மீனவர்கள் இலங்கை வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 2 பேர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தை சேர்ந்த ராஜேந்திரன், அந்தோணி மற்றும் கோவையை சேர்ந்த பிரான்சிஸ் கைது செய்யப்பட்டனர்.
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை
உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார்
கம்போடியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு