தமிழகம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் டிசம்பர் மாதம் 10-ம் தேதி மகாதீபம் ஏற்றப்படும் Oct 17, 2019 திருவண்ணாமலை அன்னமலியார் கோயில் மகா தீபம் திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் டிசம்பர் மாதம் 10-ம் தேதி மகாதீபம் ஏற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருக்கார்த்திகை தீப திருவிழா டிசம்பர் 1-ல் கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது: மே 28 வரை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என கணிப்பு
நாமக்கல்லில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு முதியவர் உயிரிழந்த வழக்கில் கல்லூரி மாணவர் கைது: வழக்கில் புதிய திருப்பம்
போலி சான்றிதழ்களை தடுக்க நடவடிக்கை மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்க புதிய செயலி அறிமுகம்: போக்குவரத்து துறை ஆணையர் தகவல்
இணையவழி சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ளதால் விளம்பரங்களை ஒளிபரப்பும் நிறுவனம், பிரபலங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானதும் தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஜூன் 2வது வாரம் கூடுகிறது? துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீது விவாதம்
தஞ்சை பெருவுடையார் கோயிலை சிதைக்கும் நோக்கில் அறநிலையத்துறை செயல்படுவதாக தவறான செய்தி வெளியிடுவதா? சட்டப்படி நடவடிக்கை என அரசு எச்சரிக்கை
பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம் எக்ஸ்பிரஸ், சொகுசு பேருந்துகளுக்கும் நீட்டிக்க ஆய்வு: மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல்
பிரஸ், காவல், டாக்டர், வக்கீல் ஸ்டிக்கர்களுக்கான காலக்கெடு முடிந்த நிலையில் சென்னை முழுவதும் 150 இடங்களில் போக்குவரத்து போலீஸ் வாகன சோதனை: மோட்டார் வாகன சட்டப்படி ஸ்டிக்கர்களை கிழித்து அபராதம் விதிப்பு