ப.சிதம்பரத்தை அமலாக்கப்பிரிவு 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: ப.சிதம்பரத்தை அமலாக்கப்பிரிவு 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ப.சிதம்பரத்தை 15 நாள் விசாரிக்க அனுமதி கோரியிருந்த நிலையில் 7 நாள் விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.

Related Stories: