கோவையில் 2 குழந்தைகள் கொலை செய்யப்பட்ட வழக்கு: தூக்கு தண்டனைக்கு எதிராக மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை

டெல்லி: கோவையில் 2 குழந்தைகள் முஸ்கான், ரித்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில்  விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு எதிராக மனு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. மனோகரனின் மறுஆய்வு மனு மீது உச்சநீதிமன்ற நீதிபதி நாரிமன் தலைமையிலான அமர்வு முன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: