தமிழக பாஜக தலைவராக கோவையைச் சேர்ந்த ஏ.பி.முருகானந்தம் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்

டெல்லி: தமிழக பாஜக தலைவராக ஏ.பி.முருகானந்தம் நியமிக்கப்பட உள்ளார். கோவையைச் சேர்ந்த ஏ.பி.முருகானந்தம் டெல்லிக்கு அமித்ஷா அழைப்பின் பேரில் பயணம் மேற்கொண்டுள்ளார். பாஜக தலைவராக நியமிப்பது பற்றி ஏ.பி.முருகானந்தம் கருத்தை கேட்க அமித்ஷா முடிவு செய்ய உள்ளார். தமிழ்நாடு பாஜக துணை தலைவராக ஏ.பி.முருகானந்தம் இருந்து வருகிறார். மேலும்  ஏ.பி.முருகானந்தம் பல ஆண்டுகளாக பா.ஜ.க.வின் தீவிர உறுப்பினராக உள்ளார். தமிழ்நாடு பா.ஜ.க.வின் துணைத் தலைவராக ஏ.பி.முருகானந்தம் இருந்து வருகிறார். அமித்ஷா நடத்தும் அனைத்துப் போராட்டங்களிலும் பல ஆண்டுகளாக முருகானந்தம் பங்கேற்று வருகிறார்.

Related Stories: