பீகார் அமைச்சர் அஸ்வினி சவுபே மீது மர்ம நபர்கள் மை வீசியதால் பரபரப்பு

பீகார்: பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களை பார்வையிட வந்த பீகார் அமைச்சர் அஸ்வினி சவுபே மீது மர்ம நபர்கள் மை  வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: