குற்றம் புதுச்சேரியில் மீனவக் கிராமங்களுக்கு இடையே மோதல்: 600 பேர் மீது வழக்குப்பதிவு Oct 15, 2019 புதுச்சேரி புதுச்சேரி: புதுச்சேரியில் மீனவக் கிராமங்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 600 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு கிராம மீனவர்களிடையே சமாதான கூட்டம் நடத்தும் வரை மீன்பிடிக்க செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார்
கம்போடியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு
முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி: சுற்றுலா பயணிகளிடம் பல லட்சம் சுருட்டிய வடமாநில கும்பல்
சேலத்தில் வெயிலின் கொடுமையை உணர்த்த தியாகிகள் நினைவு சின்னத்தில் ஆப்பாயில் போட்ட சமூக ஆர்வலர்: தூக்கிச் சென்ற போலீஸ்