சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய முடியாது, காவலில் எடுத்து விசாரிக்கவும் கோர முடியாது: கபில்சிபல் வாதம்

டெல்லி: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் சிதம்பரத்தை கைது செய்ய அனுமதி கோரி அமலாக்கத்துறை மனு அளித்திருந்தது. இந்நிலையில் ஒரே வழக்கில் ஒரே சம்பவத்திற்கு இருமுறை கைது தேவை இல்லை என உச்சநீதிமன்ற தரப்பு உள்ளது. மேலும் ப.சிதம்பரத்தை கைது செய்யவும் முடியாது; காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரவும் முடியாது என கபில் சிபல் வாதம் செய்து வருகிறார். மேலும் விசாரணைக்காக மட்டுமே ஒருவரை ஆஜர்படுத்த வேண்டும், கைதுக்காக ஒரு நபரை ஆஜர்படுத்த சட்டத்தில் இடம் இல்லை எனவும் வாதம் செய்து வருகிறார். 

Related Stories: