நீட் ஆள்மாறாட்ட வழக்கில் உதித் சூர்யாவுக்கு 15 நாள் காவல் நீட்டிப்பு: நீதிபதி உத்தரவு

தேனி: நீட் ஆள்மாறாட்ட வழக்கில் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோரின் நீதிமன்ற காவல் மேலும் 15 நாள் நீட்டிப்படைகிறது. 15 நாள் நீதிமன்ற காவலை நீட்டித்து தேனி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பன்னீர் செல்வம் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: