பயங்கரவாத தாக்குதலை கையாள்வதில் மத்திய அரசின் நிலையில் மிகப்பெரிய மாற்றம்: விமானப்படை தளபதி பதாரியா

டெல்லி: பயங்கரவாத தாக்குதலை கையாள்வதில் மத்திய அரசின் நிலையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது என விமானப்படை தளபதி பதாரியா தெரிவித்துள்ளார். பால்கோட் பயங்கரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட விமான தாக்குதலே மாற்றம் ஏற்பட்டதற்கான காரணம் என்றும் அவர் கூறினார்.

Related Stories: