மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கர்நாடகாவிற்கு ரூ.1,000 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு

புதுடெல்லி: பலத்த மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கர்நாடகத்துக்கு ரூ.1,000 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் தொடர் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பீகார் மாநிலத்துக்கு ரூ.400 கோடியை ஒதுக்கி மத்திய அரசு அறிவித்துள்ளது.

Related Stories: