இந்திய கடல்பகுதிக்குள் நுழைந்து மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 18 பேர் கைது

காரைக்கால்: இந்திய கடல்பகுதிக்குள் நுழைந்து மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை மீனவர்கள் 18 பேரிடம் இருந்து 8 மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்து விசாரணை நடைபெறுகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்களை விசாரணைக்காக காரைக்கால் துறைமுகத்திற்கு கடலோர காவல் படையினர் அழைத்து சென்றனர்.

Related Stories: