புதுச்சேரியில் போலீசை தாக்கி விட்டு தப்பியோடிய ரவுடியின் கை, கால் முறிந்தது

புதுச்சேரி: புதுச்சேரியில் போலீசை தாக்கி விட்டு தப்பியோடிய ரவுடியின் கை, கால் முறிந்தது. தப்ப முயன்ற போது கீழே விழுந்து ரவுடி ஜோசப் ராஜ் கை, கால் முறிந்து விட்டதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: