வாரணாசி: கனமழை எதிரொலியாக உத்திரபிரதேசம், ஜார்கண்ட், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. உத்திரபிரதேசத்தில் பெய்துவரும் தொடர் மழையால் பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி தொகுதி வெள்ளத்தில் மிதக்கிறது. கங்கை, யமுனை நதிகளில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களை மூழ்கடித்துள்ளது. பிரக்யா கிரஷ் மாவட்டமும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வடமாநிலங்களில் வெளுத்து வாங்கும் மழை; வெள்ளத்தில் மிதக்கும் பிரதமர் தொகுதி; கங்கை, யமுனையில் வெள்ளப்பெருக்கு
- வடக்கு பிரதேசங்கள்
- யமுனா
- வெள்ளம்
- கங்கை
- மேற்கு வங்கம்
- வடக்கு மாநிலங்கள்
- ஜார்கண்ட்
- பீகார்
- உத்திரப்பிரதேசம்