இந்தியாவின் மீதான மதிப்பு அதிகரித்து வருகிறது: பிரதமர் மோடி

டெல்லி: இந்தியாவின் மீதான மதிப்பு அதிகரித்து வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 130 கோடி இந்தியர்களுக்கும் நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஹவுடி மோடி நிகழ்ச்சியானது இந்தியா-அமெரிக்கா இடையேயான நல்லுறவை வெளிக்காட்டியது எனவும் கூறினார்.

Related Stories: