விழுப்புரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் தம்பதி உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்பாப்பம்பாடி ஏரிக்கரையில் சென்ற பைக் மீது அரசுப்பேருந்து மோதியதில் கணவன், மனைவி உயிரிழந்தனர். விபத்தில் திருவண்ணாமலையைச் சேர்ந்த ரவி (40) அவரது மனைவி உமா (35) ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

Related Stories: