இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் லேசான நிலஅதிர்வு: ரிக்டர் அளவு 4.8ஆக பதிவு

இந்தியா: இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.8ஆக பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Related Stories: