சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் டி.கே.சிவக்குமாரின் ஜாமின் மனு தள்ளுபடி: டெல்லி சிபிஐ நீதிமன்றம்

டெல்லி: சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் டி.கே.சிவக்குமாரின் ஜாமின் மனுவை டெல்லி சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் சில வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: