கேரளத்தில் விதிமீறி அடுக்குமாடி குடியிருப்பு கட்டியவர்கள் மீது குற்றவழக்கு பதிய கேரள அரசு முடிவு

கேரளா: கேரளத்தில் மரடு கிராமத்தில் விதிமீறி அடுக்குமாடி குடியிருப்பு கட்டியவர்கள் மீது குற்றவழக்கு பதிய கேரள அரசு முடிவெடுத்துள்ளது. கடலோர ஒழுங்குமுறை விதிகளை மீறி அடுக்குமாடி குடியிருப்பு கட்டியதாக கட்டுமான நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Related Stories: