வங்கி இணைப்பிற்கு எதிராக நடைபெறவிருந்த வங்கி ஊழியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு

சென்னை: வங்கி இணைப்பிற்கு எதிராக நடைபெறவிருந்த வங்கி ஊழியர்கள் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் செப்டம்பர் 26,27 தேதிகளில் நடைபெறவிருந்த வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

Related Stories: