சந்தோஷ்காளியில் ஆயுதங்கள் கைபற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

சந்தோஷ்காளியில் ஆயுதங்கள் கைபற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேற்குவங்ககத்தில் பட்டாசு வெடித்தால் கூட, சிபிஐ உள்ளிட்ட ஒன்றிய அரசு அமைப்புகள் விசாரணைக்கு வருகின்றன. 2 இடங்களில் நடத்தபட்ட சோதனையில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக சிபிஐ கூறிய நிலையில் மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.

The post சந்தோஷ்காளியில் ஆயுதங்கள் கைபற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி appeared first on Dinakaran.

Related Stories: