திருச்சி மாவட்டம் எம்.ஆர்.பாளையத்தில் காட்டுப்பன்றியை வேட்டையாடிய 19 பேர் கைது

திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே எம்.ஆர்.பாளையத்தில் காட்டுப் பன்றியை வேட்டையாடிய 19 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். வேட்டை நாய்களை வைத்து காட்டுப் பன்றியை வேட்டையாடியவர்களை வனத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: