ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு 25-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும்: ஆந்திர பொறியாளர் தகவல்

ஆந்திரா: ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து சென்னையில் 25-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 25 ம் தேதி மாலை நீர் திறக்கப்படும் என்று ஆந்திர பொறியாளர் ரமணா ரெட்டி தகவல் அளித்துள்ளார்.

Related Stories: