மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சமூக போராளி முகிலன் ஆஜர்

மதுரை: மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சமூக போராளி முகிலன் ஆஜர்படுத்தப்பட்டார். மதுரை அலங்காநல்லுரில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது முகிலன் கைது செய்யப்பட்டார்.

Related Stories: