விவசாயிகள் கடன் தள்ளுபடி தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: விவசாயிகள் கடன் தள்ளுபடி தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கடன்களை ரத்து செய்ய முடியுமா என ஆராய்ந்து பதிலளிக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

Related Stories: