கடலூர் மாவட்டம் முதுநகர் பகுதியில் மின்னல் தாக்கியதில் அடையாளம் தெரியாத 2 பேர் பலி

கடலூர்: கடலூர் மாவட்டம் முதுநகர் பகுதியில் மின்னல் தாக்கியதில் அடையாளம் தெரியாத 2 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: