சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 4 பேர் கைது

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தினேஷ் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: