தமிழகத்தில் தொழில் தொடங்க துபாயில் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் ஒப்பந்தம்

துபாய்: தமிழகத்தில் தொழில் தொடங்க துபாயில் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.  தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான ஒப்பந்தகளில் துபாயை சேர்ந்த நிறுவனங்கள் கையெழுத்திடப்பட்டது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: