ஜெட் ஏர்வேஸ் நிறுவன முன்னாள் தலைவர் நரேஷ் கோயலிடம் அமலாக்கத்துறை விசாரணை

புதுடெல்லி: ஜெட் ஏர்வேஸ் நிறுவன முன்னாள் தலைவர் நரேஷ் கோயலிடம் டெல்லியில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்நிய செலாவணி மோசடி புகார் குறித்து நரேஷ் கோயலிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

Related Stories: