தேனியில் அரசுப்பேருந்து பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற 2 பெண்கள் பிடிப்பட்டனர்

தேனி: தேனியில் அரசுப்பேருந்து பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற 2 பெண்களை பொதுமக்கள்  பிடிப்பட்டனர். பேருந்திலிருந்து இநங்கி ஓடிய மீனாட்சி, அனு ஆகியோரை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். 

Related Stories: