சேலம் - சென்னை விரைவுச்சாலை திட்டத்தில் குழப்பம் : உச்சநீதிமன்றம் கருத்து

டெல்லி : சேலம் - சென்னை விரைவுச்சாலை திட்டம்  குழப்பமாக உள்ளதாக  உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் சேலம் - சென்னை இடையே எதற்காக விரைவுச்சாலை அமைக்கப்படுகிறது என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Related Stories: