மதுரையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பைனான்சியர் வெட்டிக்கொலை

மதுரை: மதுரையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பைனான்சியர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதூர் ராமவர்மா நகரை சேர்ந்த பைனான்சியர் ராஜாவை மர்மநபர்கள் அரிவாளாள் வெட்டிக்கொலை செய்துவிட்டு மர்மநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

Related Stories: