சென்னையில் பல்வேறு இடங்களில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 பேர் கைது

சென்னை: சென்னை நகரின் பல்வேறு இடங்களில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த யோகேஸ்வரன், அடையாறு ராமு, செம்மஞ்சேரி சிவக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

Related Stories: